கிடைத்த
அங்கீகாரம்
துணை
நடிகராக
இருந்து
வந்த
சமயத்தில்
இவரது
நடிப்புக்கு
பல
பாராட்டுக்களும்,
அங்கீகாரமும்
கிடைத்தது.
1992
ஆம்
ஆண்டு
இவர்
நடித்த
நட்சத்திர
நாயகன்
படத்தின்
வெற்றி
இவரை
ஒரு
சூப்பர்
ஹீரோவாக
மாற்றியது.
கட்டபொம்மன்,
அரண்மனை
காவலன்,
நம்ம
அண்ணாச்சி,
என்று
பல
படங்களில்
தொடர்ந்து
ஹிட்
கொடுத்த
சரத்குமார்,
நாட்டாமை
படத்தின்
மூலம்
பல
ரசிகர்களைப்
பெற்றதுடன்,
கிராமத்து
கதாபாத்திரங்களுக்கு
கச்சிதமாக
பொருந்தி
பல
பட
வாய்ப்புகளை
பெற்றார்.
கே
எஸ்
ரவிக்குமார்
இயக்கத்தில்
வெளியான
நாட்டாமை
திரைப்படம்
சரத்குமாரின்
சினிமா
வாழ்க்கைக்கு
ஒரு
டர்னிங்
பாயிண்டாகவே
அமைந்தது.
தொடர்ந்து
ஹிட்
கொடுத்த
சரத்குமார்
கேப்டன்,
கூலி,
நாடோடி
மன்னன்,
சூரிய
வம்சம்,
நட்புக்காக,
ரகசிய
போலீஸ்
என்று
இவர்
நடித்த
வெற்றிப்படங்கள்
ஏராளம்.
தனது
எதார்த்தமான
நடிப்பால்,
பல
ரசிகர்களைப்
பெற்ற
நடிகர்
சரத்குமார்
நட்புக்காக,
சிம்ம
ராசி,
பாட்டாளி,
மாயி,
அரசு
என்று
தொடர்ந்து
ஹிட்
படங்கள்
ஆக
கொடுத்து
வந்தார்.
80களில்
இருந்து
இன்று
வரை
இவர்
நடித்த
பல
படங்கள்
பிளாக்பஸ்டர்
ஹிட்
பெற்றுள்ளது.
சரத்குமார்
பல
படங்களில்
கவுண்டமணி
மற்றும்
வடிவேலுவுடன்
இணைந்து
நடித்துள்ளார்.
கவுண்டர்
டைலாக்குக்கு
பேர்
போன
நடிகர்
கவுண்டமணி
பற்றி
சரத்குமார்
பல
சுவாரஸ்யமான
தகவல்களை
பகிர்ந்துள்ளார்.
சினிமாவின்
என்சைக்ளோபீடியா
கவுண்டமணி
குறித்து
சரத்குமார்
கூறுகையில்,
”
கவுண்டமணி
ஒரு
சினிமாவின்
என்சைக்ளோபீடியா,
எந்த
படத்தை
பற்றி
கேள்வி
கேட்டாலும்
விளக்கமாக
கூறுவார்.
ஹாலிவுட்,
பாலிவுட்
என்று
அனைத்து
படங்களையும்
பார்க்கும்
கவுண்டமணி,
ஏதாவது
ஒரு
காட்சியைப்
பார்த்தால்
இந்த
காட்சி
ஏற்கனவே
அந்த
படத்தில்
வந்துள்ளது
என்று
சரியாக
சொல்வார்.
ஒரு
படத்தில்
யார்
யாரெல்லாம்
நடித்துள்ளார்கள்,
அவர்கள்
வேறு
எந்த
படத்தில்
எல்லாம்
நடித்திருக்கிறார்கள்
என்ற
முழு
விவரமும்
கவுண்டமணிக்கு
தெரியும்,
சினிமாவை
பற்றி
எந்த
சந்தேகம்
இருந்தாலும்
கவுண்டமணியிடம்
கேட்டு
தெரிந்து
கொள்ளலாம்
அந்த
அளவிற்கு
அவர்
லைப்ரரி
மாதிரி,
என்று
கூறியுள்ளார்,
கவுண்டர்
கொடுத்த
படியே
இருப்பார்
அதுமட்டுமில்லாமல்
சூட்டிங்
ஸ்பாட்டிலும்
யார்
என்ன
டயலாக்
சொன்னாலும்,
அதற்கு
கவுண்டர்
கொடுத்த
படியே
இருப்பார்.
உடனுக்குடனே
தனது
சொந்த
வசனங்களை
சொல்லும்
திறமை
கவுண்டமணியிடம்
உண்டு
என்று
சரத்குமார்
கூறியுள்ளார்.
அதேபோல்
தான்
வடிவேலுவும்
தனது
சின்ன
சின்ன
அசைவுகளில்
கூட
பலரையும்
சிரிக்க
வைக்கும்
திறமை
கொண்டவர்.
அவர்
இருந்தாலே
சூட்டிங்
ஸ்பாட்
கலகலப்பாக
இருக்கும்
என்று
நடிகர்
சரத்குமார்
கூறியுள்ளார்.