
விக்னேஷ்
சிவன்
-நயன்தாரா
திருமணம்
இயக்குநர்
விக்னேஷ்
சிவன்
மற்றும்
நயன்தாரா
ஜோடிக்கு
நேற்று
முன்தினம்
திருமணம்
நடந்து
முடிந்துள்ளது.
மிகவும்
சிறப்பான
முறையில்
திரைப்பிரபலங்கள்
சூழ
இந்தத்
திருமணம்
நடந்தது.
20
புரோகிதர்கள்
இந்தத்
திருமணத்தை
நடத்தி
முடித்துள்ளனர்.
இந்த
ஜோடி
சிறப்பாக
வாழும்
என்று
புரோகிதர்
ஒருவர்
நெகிழ்ச்சி
தெரிவித்திருந்தார்.

சென்னையில்
பிரஸ்மீட்
இதனிடையே
திருமணம்
முடிந்த
கையோடு
நேற்றைய
தினம்
திருப்பதிக்கு
விசிட்
அடித்துள்ளது
நயன்தாரா
-விக்னேஷ்
ஜோடி.
தொடர்ந்து
இன்றைய
தினம்
செய்தியாளர்களை
சென்னையில்
சந்தித்துள்ளது.
ஊடக
நண்பர்களுக்கு
நன்றியும்
தெரிவித்துள்ளது.

மஞ்சள்
நிற
புடவையில்
நயன்தாரா
முன்னதாக
திருப்பதிக்கு
விசிட்
அடித்த
விக்னேஷ்
சிவன்
-நயன்தாரா
இருவரும்
சிறப்பாக
சாமி
தரிசனம்
செய்தனர்.
இந்த
விசிட்டில்
அழகான
மஞ்சள்
நிற
புடவையில்
ஜொலித்தார்
நயன்தாரா.
எப்போதும்
எளிமையாக
காட்சியளிக்கும்
நயன்தாரா,அந்தப்
புடவைக்கு
மேட்ச்
ஆகும்
வகையில்
நெக்லசும்
அணிந்திருந்தார்.

ஊடக
நண்பர்களுக்கு
நன்றி
இந்நிலையில்
இன்றைய
தினம்
ஊடக
நண்பர்களை
சந்தித்த
விக்னேஷ்
சிவன்
மற்றும்
நயன்தாரா
தங்களது
திருமணத்திற்கு
அவர்கள்
அளித்த
ஒத்துழைப்பிற்கு
நன்றி
தெரிவித்தனர்.
இந்த
ஒத்துழைப்பு
தொடர
வேண்டும
என்று
கேட்டுக்
கொண்டனர்.
இந்த
சந்திப்பிலும்
நயன்தாரா
மஞ்சள்
புடவையிலேயே
ஜொலித்தார்.

கூடிய
நயன்தாரா
அழகு
மேலும்
திருமண
பூரிப்பினாலோ
என்னவோ
அவரது
அழகு
மேலும்
கூடியுள்ளதாக
அவரை
பார்ப்பவர்கள்
தெரிவித்து
வருகின்றனர்.
திருமணத்தின்போது
விக்னேஷ்
கட்டிய
தாலியை
நயன்தாரா
பூரிப்புடன்
கையில்
எடுத்து
பார்த்ததும்
அனைவரையும்
கவர்ந்தது.
அதேபோல
இன்றைய
தினம்
தங்களுக்கு
திருமணம்
நடந்து
முடிந்துள்ளது
என்று
வெட்கம்
கலந்த
புன்னகையுடன்
கூறியது
கவிதையாக
இருந்தது.

தொடர்ந்து
ட்ரெண்டிங்
இதனிடையே
திருமணம்
முடிந்து
இரு
தினங்கள்
ஆன
போதிலும்
விக்னேஷ்
சிவன்
மற்றும்
நயன்தாரா
திருமணம்
தொடர்ந்து
ட்ரெண்டிங்கிலேயே
உள்ளது.
ரசிகர்கள்
இவர்கள்
குறித்த
அடுத்தடுத்த
விஷயங்களை
ட்ரெண்டிங்கில்
வைத்து
வருகின்றனர்.
அவர்களின்
ஒவ்வொரு
விஷயத்தையும்
தெரிந்துக்
கொள்ள
ஆர்வம்
காட்டி
வருகின்றனர்.