பிரேக்கிங்
நியூஸ்
டாஸ்க்
பிக்
பாஸ்
பிரேக்கிங்
நியூஸ்
நிகழ்ச்சி
வீட்டிற்குள்
அரங்கேறியது.
அந்த
டாஸ்க்
நடந்து
முடிந்ததில்
இருந்து
வீட்டுக்குள்
பிரச்சனையோ
பிரச்சனை.
அந்த
வரிசையில்,
நீருப்
–
அபிஷேக்
–
ப்ரியங்கா
3
வரும்
மோதிக்கொண்டனர்.
பிரேக்கிங்
நியூஸ்
டாஸ்கிற்காக
பிக்
பாஸ்
வீடு
டிவி
சேனலாக
மாற்றப்பட்டது.
இதற்காக
ரெட்
டிவி
மற்றும்
ப்ளு
டிவி
என்ற
பெயரில்
இரு
அணிகளான
பிரிந்து,
50
நாட்களில்
மக்களுக்கு
சொல்லக்கூடியதை
செய்தியாக
சேகரித்தனர்.
ரெட்
டிவி
இதில்,
ரெட்
டிவியில்
அபிஷேக்,
பிரியங்கா,
நிரூப்,அபிநய்,
வருண்,
சிபியும்,
ப்ளு
டிவியில்
அண்ணாச்சி,
ராஜு
,தாமரை,
அக்ஷரா,
பாவ்னி,
அமிர்
ஆகியோர்
இருந்தனர்.
சஞ்சீவ்
நடுவராக
செயல்பட்டார்.
கிண்டலடித்து
ரெட்
டிவியில்
அபிஷேக்
போட்டியாளர்கள்
இடையே
சண்டையை
மூட்டும்
விதத்திலும்
,மனதை
புண்படுத்தும்
விதத்திலுமே
செய்திகளை
வெளியிட்டனர்.
தாமரை
கிண்டலடித்து
வீடே
பற்றி
எரிந்துக்கொண்டு
இருந்த
நேரத்தில்,
இது
ஜெஸ்ட்
ப்ராங்க்
என்று
கூறி
அனைவரையும்
கதிகலங்க
வைத்தனர்.
கலப்பாக
ஆனால்
,
ப்ளு
டிவிஅணியின்
போட்டியாளர்களின்
யார்
மனதையும்
புண்படுத்தாமல்,
செய்தியை
நகைச்சுவையாகவும்,
கலகலப்பாகவும்
கொண்டு
சென்றனர்.
இது
ரசிக்கும்
படி
இருந்தது.
ராஜுவின்
டைமிங்
சென்ஸ்
அபாரம்
என்று
சொல்லவைத்தது.
ஆனால்,
டிவினா
சண்டையைத்தான்
மக்கள்
விரும்புவார்கள்
என்று
கூறி
ரெட்
டிவி
வெற்றி
பெற்றதாக
சஞ்சீவ்
அறிவித்தார்.
பெஸ்ட்
பர்ஃபார்மராக
ஒரு
வழியாக
இந்த
வார
லக்ஸரி
பட்ஜெட்
டாஸ்க்
முடிந்து.
இந்த
டாஸ்கில்
பெஸ்ட்
பர்ஃபார்மர்களாக
பிரியங்கா,
அபிஷேக்
மற்றும்
ராஜுவை
போட்டியாளர்கள்
தேர்வுசெய்தனர்.
அவர்களுக்கு
பிக்
பாஸ்
வாழ்த்து
கூறினார்.
மேலும்,
வொர்ஸ்ட்
பர்ஃபார்மர்களான
பாவ்னி
மற்றும்
நிரூப்
ஹவுஸ்மெட்டுகளால்
தேர்வு
செய்யப்பட்டனர்.
இதையடுத்து
அவர்கள்
இருவரையும்
பாதாள
சிறையில்
அடைத்து
அவர்களை
பிக்
பாஸ்
அசிங்கப்படுத்தி
உள்ளார்.
நிரூப்
சிறைக்குள்
போனதால்
ஒரு
நாள்
முதல்வர்
போல
அக்ஷரா
ஒருநாள்
கேப்டனாகி
உள்ளார்.