ஓராண்டு
ஆகியும்…
தமிழ்
சினிமாவிலும்
கொரோனா
தொற்றுக்கு
இளம்
நடிகர்கள்
முதல்
ஏராளமான
நட்சத்திரங்கள்
மரணமடைந்தனார்.
பலர்
கொரோனாவால்
பாதிக்கப்பட்டு
மீண்டு
வந்தனர்.
இந்நிலையில்
கொரோனாவால்
பாதிக்கப்பட்ட
பிரபல
சீரியல்
நடிகர்
ஓராண்டு
ஆகியும்
தான்
படும்
வேதனை
இன்னும்
குறையவில்லை
என
இன்ஸ்டாவில்
பதிவிட்டுள்ளார்.
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
பிரபல
சீரியல்
நடிகர்
வெங்கட்.
இவர்
சன்
டிவியில்
ஒளிபரப்பாகும்
ரோஜா
சீரியலில்
நடித்தார்.
இதேபோல்
விஜய்
டிவியில்
ஒளிபரப்பாகும்
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
சீரியலிலும்
நடித்து
வருகிறார்.
அவர்
பதிவிட்டிருப்பதாவது,
எனக்கு
கொரோனா
தொற்று
ஏற்பட்டு
ஓராண்டு
நிறைவடைந்து
விட்டது.
ஆனால்,
அது
ஒரு
மகிழ்ச்சியான
நாள்
அல்ல.
ஒரு
வருடம்
முடிந்து
விட்டது.
எதிரிக்கு
கூட
வரக்கூடாது
இருந்தாலும்
இன்னும்
அதனுடைய
வலி,
வேதனை,
அழுத்தம்,
பயம்
எதுவும்
குறைந்தபாடில்லை.
துரோகி
மற்றும்
எதிரிக்கு
கூட
இப்படி
ஒரு
நிலைமை
வரக்கூடாது.
அனைவரும்
உங்களை
பார்த்துக்
கொள்ளுங்கள்.
இயற்கையாக
நோய்
எதிர்ப்பு
சக்தி
கிடைக்கும்
உணவுகளை
சாப்பிடுங்கள்
என்று
கூறியிருக்கிறார்.
வைரலாகும்
பதிவு
நடிகர்
வெங்கட்டின்
இந்த
பதிவை
பார்த்த
ரசிகர்கள்
அவருக்கு
ஆறுதல்
கூறி
வருகின்றனர்.
மேலும்
கொரோனா
தொற்றால்
தாங்கள்
பட்ட
வேதனையையும்
பகிர்ந்து
வருகின்றனர்.
வெங்கட்டின்
இந்த
பதிவு
சமூக
வலைதளங்களில்
வைரலாகி
வருகிறது.