பசியின்மை
ஒருவருக்கு
பசியே
எடுக்காமல்
இருந்தால்,
அது
கல்லீரல்
பிரச்சனையின்
முக்கிய
அறிகுறிகளுள்
ஒன்று.
ஏனெனில்
கல்லீரலால்
தீங்கு
விளைவிக்கும்
நச்சுக்களை
வெளியேற்ற
முடியாமல்
போகும்
போது,
இம்மாதிரியான
நிலை
ஏற்படுகிறது.
எனவே
உங்களுக்கு
சில
நாட்களாகவே
பசியுணர்வை
உணராமல்
இருந்தால்,
அதை
சாதாரணமாக
எடுத்துக்
கொள்ளாமல்,
உடனே
மருத்துவரை
அணுகி
பரிசோதனை
செய்யுங்கள்.
சிறுநீரின்
நிறமாற்றம்
சிறுநீர்
மற்றும்
கழிக்கும்
மலத்தின்
நிறமானது
பிலிரூபின்
என்னும்
கெமிக்கல்
கலவையின்
விளைவாகும்.
உதாரணமாக,
சிறுநீரின்
நிறம்
அடர்
நிறத்தில்
இருந்தால்,
கொலஸ்டாசிஸ்
என்னும்
கல்லீரல்
பிரச்சனை
உள்ளது
என்று
அர்த்தம்.
கொலஸ்டாசிஸ்
என்பது
கல்லீரலில்
இருந்து
பித்த
நீரின்
ஓட்டத்தைக்
குறைக்கும்
அல்லது
தடுக்கும்
ஒரு
நிலையாகும்.
மூச்சுத்திணறல்
சுவாசிப்பதில்
சிரமம்
இருந்தால்,
அது
வெறும்
இதய
பிரச்சனையின்
அறிகுறி
மட்டுமல்ல.
கல்லீரல்
பிரச்சனை
முற்றிய
நிலையில்
இருந்தால்
கூட
நுரையீரல்
பாதிக்கப்பட்டு,
அதன்
விளைவாக
மூச்சுத்திணறல்
மற்றும்
பிற
சுவாச
பிரச்சனைகளை
சந்திக்க
நேரிடும்.
மலக்குடல்
இரத்தப்போக்கு
கல்லீரல்
நோய்
முற்றிய
நிலையில்
இருந்தால்,
அதாவது
சிரோசிஸ்
போன்ற
நிலையானது,
கல்லீரலில்
உள்ள
ஆரோக்கியமான
திசுக்களில்
வடுக்களை
ஏற்படுத்தி
சேதத்தை
விளைவிக்கும்.
இதன்
காரணமாக
மலக்குடல்
இரத்தப்போக்கு
ஏற்படக்கூடும்.
இம்மாதிரியான
சூழ்நிலையில்
உடனே
மருத்துவரை
அணுக
வேண்டியது
முக்கியம்.
சரும
அரிப்பு
கல்லீரல்
பாதிக்கப்பட்டிருந்தால்
சருமமும்
பாதிக்கப்படுமா?
ஆம்,
உடலால்
கல்லீரல்
பிரச்சனையின்
காரணமாக
பித்த
உப்பை
வெளியேற்ற
முடியாமல்
போனால்,
அந்த
உப்பு
சருமத்திற்கு
அடியிலேயே
தங்கிவிடும்.
இதன்
விளைவாக
சருமத்தில்
கடுமையான
அரிப்புக்களை
சந்திக்க
நேரிடும்.
எனவே
உங்களுக்கு
காரணமின்றி
சரும
அரிப்பு
ஏற்பட்டால்,
அதை
புறக்கணிக்காமல்
உடனே
மருத்துவரை
அணுகுங்கள்.