[ad_1]
இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பிரதான வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, பண்ட், பும்ரா, ஷமி மாதிரியான வீரர்கள் விளையாடவில்லை.
இந்த நிலையில் ராகுலும் விலகி உள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இளம் வீரர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். அதன் மூலம் அணியில் நிரந்தர இடத்தையும் பிடிக்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
[ad_2]
Source link
puthiyathalaimurai.com
Web Team