நடிகை
கஸ்தூரி
பொதுவாக
நான்
பிரிந்த
நாளை
கொண்டாடுவது
இல்லை.
மணிவண்ணம்
அவர்களின்
நினைவு
தினம்
ஜூன்
15ந்
தேதி,
இதனால்
அவர்
இறந்ததில்
இருந்து
நான்
பிறந்த
நாளை
கொண்டாடுவதை
நிறுத்திவிட்டேன்
என்றார்.
மணிவண்ணன்
அவர்கள்
என்றுடைய
ஒவ்வொரு
பிறந்த
நாளுக்கும்
ஒவ்வொரு
எழுத்தாளரின்
புத்தகத்தை
தருவார்.
அந்த
நினைவு
என்னை
வாட்டுகிறது
என்றார்.
மணிவண்ணன்
லெஜண்ட்
இன்று
நான்
ஓரளவு
பகுத்தறிவுடன்
இருக்கிறேன்
என்றால்
அது
அவர்
கற்றுக்கொண்டுத்தது
தான்.
அதே
போல
தமிழ்
ஆர்வமும்
அவரிடத்திலிருந்து
வந்தது
தான்.
தமிழையும்
பகுத்தறிவையும்
மிகவும்
எதார்த்தமாக
கூறிவதும்
மணிவண்ணன்
லெஜண்ட்
என்று
கூறினார்.
தினமும்
தற்கொலை
பல
நடிகர்கள்
பணபிரச்சினை
காரணமாகவும்,
சினிமாவில்
சாதிக்க
முயவில்லை,
மன
அழுத்தம்போன்ற
காரணங்களால்
கூட
தற்கொலை
செய்து
கொண்டுள்ளார்கள்.
தற்கொலை
என்பது
ஆயிரக்கணக்கில்
தினமும்
கடந்து
கொண்டு
இருக்கிறது.
இதில்,
ஒரு
சதவிகிதம்
நான்
சினிமாவில்
நடக்கிறது.
ஆனால்,
சினிமாவில்
இருப்பவர்கள்
பிரபலமாக
இருப்பதால்
அது
அதிகஅளவில்
வெளியில்
தெரிகிறது.
ஒரு
திட்டமிட்ட
தற்கொலை
பல
காரணங்களுக்காக
தற்கொலை
நடைபெறுகிறது
மன
அழத்தம்,
வயிற்ற
வலி,
என
என்ன
காரணம்வேண்டுமானாலும்
இருக்கலாம்.
ஆனால்,
பாலிவுட்
நடிகர்
சுஷாத்
சிங்
மணரம்
ஒரு
திட்டமிட்ட
தற்கொலை,
நான்
அப்படித்தான்
சந்தேகப்படுகிறேன்
என்றார்.
நான்
தற்கொலைக்கு
ஆதரவு
கிடையாது,
ஆனால்,
திடீரென்று
ஒருநாள்
இறந்துவிடாமல்,
வாழ்க்கையை
மகிழ்ச்சியாக
வாழ்த்து
விட்டு
நான்
வாழ்ந்ததுபோதும்
என்று
தற்கொலை
செய்துக்கொள்வதை
நான்
ஆதரிக்கிறேன்.
ஆனால்
வாழ்க்கையில்
அந்த
ஆப்சன்
இல்லை
என்று,
தற்கொலை
குறித்து
பல
கருத்துக்களை
கூறினார்.