HomeSportsவிளையாட்டு செய்திகள்சொன்னதை நிரூபிச்சுட்டாங்க:4-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்: 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்; நிலைகுலைந்த கொல்கத்தா தோல்வி

சொன்னதை நிரூபிச்சுட்டாங்க:4-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்: 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்; நிலைகுலைந்த கொல்கத்தா தோல்வி


"வலுவாகத் திரும்பிவருவோம்"- என்று கடந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட முதல்மமுறையாகத் தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேறியபோது கேப்டன் தோனி வருத்தத்தோடு கூறியவை. ஆனால், அவர் சொன்ன வார்த்ைகளை நேற்று நிரூபித்துவிட்டார்.

ஆம், 14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, வலுவாகத் திரும்பிவந்துட்டோம் என்று ரசிகர்களிடம் தங்களை நிரூபித்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது 4-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read