Home Sports விளையாட்டு செய்திகள் “பிரக்ஞானந்தாவை எங்கள் உறுப்பினர் ஆக்கியதில் பெருமிதம்” – இந்தியன் ஆயில் நிறுவனம்

“பிரக்ஞானந்தாவை எங்கள் உறுப்பினர் ஆக்கியதில் பெருமிதம்” – இந்தியன் ஆயில் நிறுவனம்

0
“பிரக்ஞானந்தாவை எங்கள் உறுப்பினர் ஆக்கியதில் பெருமிதம்” – இந்தியன் ஆயில் நிறுவனம்

[ad_1]

சென்னை: கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்.

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்

[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here