[ad_1]
சென்னை: கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்
[ad_2]
Source link
www.hindutamil.in
செய்திப்பிரிவு