[ad_1]
கேள்வி
கேட்பாங்க
ஒரு
சீரியலில்
ஒரு
எபிசோடில்
கட்டிய
புடவையை
வேறு
ஒரு
எபிசோடில்
உடுத்தினால்,
அந்த
நடிகையை
எங்காவது
பார்க்க
நேர்ந்தால்
மறக்காமல்
இந்த
கேள்வியை
கேட்டுவிடுவார்கள்.
என்னா
ஒரே
புடவையை
அடிக்கடி
கட்டறீங்களே
என்று.
அதோடு,
காதில்
எப்போதும்
இதே
ஜிமிக்கித்தானா?
வேற
மாத்துங்க..
நல்லாவே
இல்லை
என்றும்
ஆலோசனை
தருகிறார்கள்.
நடிகைகள்
கஷ்டம்
சீரியல்
நடிகைகளுக்கு
இதனால்
பல
கஷ்டம்
ஏற்படுகிறது
என்று
கூறுகிறார்கள்.
அதாவது
ரெண்டு
சானல்களில்
ரெண்டு
சீரியலில்
நடித்தால்,
ஒரு
சானல்
சீரியலுக்கு
கட்டிய
புடவையை
இன்னொரு
சானல்
சீரியலுக்கு
உடுத்த
முடியாது.
அந்த
சானல்
சீரியலுக்கு
ஒரு
செட்
புடவை,
ஃபேன்சி
நகைகள்,
தலை
முடி
ஸ்டைல்
என்று
வைத்துக்கொண்டு,
இன்னொரு
சானல்
சீரியலுக்கு
இதே
மாதிரி
வேற
செட்
வச்சுக்கிட்டு
என்று
நாங்கள்
நடிக்க
வேண்டும்.
பாதி
சமபளம்
நடிக்க
வாங்கும்
சம்பளத்தில்
பாதி
இப்படியான
செலவுக்கே
போய்விடும்.
இதெல்லாம்
எங்களுக்கு
கஷ்டம்தான்.
இதை
எல்லாம்
செய்தால்தான்
மார்க்கெட்டில்
நாங்கள்
நிலைத்து
நிற்க
முடியும்.
சீரியல்களில்
நடிக்கும்
எல்லாருக்கும்
ஒரே
மாதிரியான
சம்பளம்,
வேலை
வாய்ப்பு
என்றும்
இருக்காது.
அவங்கவங்க
நிலைக்குத்
தகுந்த
மாதிரிதான்
சீரியலில்
நடிக்கும்
நடிகைகளின்
ஒரு
நாள்
சமபளம்
இருக்கும்.
நித்தம்
நித்தம்
இல்லை
அதே
போல
நித்தம்
நித்தம்
என்று
ஷூட்டிங்
இருந்தாலும்
நடிகைகளுக்கு
சீன்
வரும்போதுதான்
அவர்களுக்கான
நிறைய
நாள்
வேலை
வாய்ப்பு
இருக்கும்.
இதனால்
மாசத்தில்
எப்படியும்
10
நாட்களுக்கு
மேல்
வேலை
இல்லாமலும்
இருக்கலாம்.
அதனால்
சீரியல்
நடிகைகள்
பெரும்
அளவில்
சம்பாதிப்பார்கள்
என்று
நினைப்பது
முற்றிலும்
தவறானது
என்று
நடிகைகள்
தரப்பில்
கூறப்படுகிறது.
[ad_2]
Source link