[ad_1]
கனமழை
இதையடுத்து
26ம்
தேதி
சென்னை
மட்டுமின்றி
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு
உள்ளிட்ட
மாவட்டங்களில்
தொடர்மழை
பெய்து
வருகிறது.
இந்த
கனமழையால்
சென்னை
மாநகரம்
வெள்ளக்காடாக
காட்சி
அளிக்கிறது.
குறிப்பாக
முக்கிய
சாலைகளில்
வாகனங்கள்
செல்ல
முடியாத
அளவுக்கு
மழை
நீர்
தேங்கி
உள்ளது.
பல
இடங்களில்
மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது.
பல
இடங்களில்
வெள்ளம்
பொதுமக்கள்
தங்களது
அன்றாட
பணிகளை
செய்ய
முடியாமல்
பெரும்
இன்னலுக்கு
ஆளாகியுள்ளனர்.
பல
சாலைகளில்
வாகனங்கள்
தண்ணீரில்
ஊர்ந்து
சென்று
வருகின்றன.
பெரும்பாலான
சாலைகள்
வெள்ளத்தில்
மூழ்கினா.
தாழ்வான
பகுதிகளில்
வெள்ள
நீர்
சூழ்ந்து
பல
வீடுகளுக்குள்
தண்ணீர்
புகுந்துள்ளது.
படகு
ஓட்டிய
மன்சூரலிகான்
இந்நிலையில்
நடிகர்
மன்சூரலிகான்,
மழையினால்
தனது
வீட்டிற்கு
முன்
குளம்
போல்
தேங்கியுள்ள
தண்ணீரில்
பாட்டுப்பாடி
படகு
ஓட்டி
இருக்கிறார்.
இதில்,
பொறந்தா
தமிழ்
நாட்டில்
பொறக்கனும்…சென்னையில
தண்ணியில
மிதக்கனும்
என்று
பாட்டுப்பாடினார்.
|
வைரல்
வீடியோ
கையில்
துடுப்பை
வைத்துக்கொண்டு,
துடுப்பு
போட்டபடி
படகு
ஓட்டிய
மன்சூரலிகான்,
இதுதான்
தாமிரபரணி
ஆறு,
இது
தான்
வைகை
ஆறு,
இதுதான்
காவேரி,
பாலாறு
என்று
கூறியுள்ளார்.
இணையத்தில்
வெளியாகி
உள்ள
இந்த
வீடியோ
தற்போது
வைரலாகி
வருகிறது.
[ad_2]
Source link