Home சினிமா செய்திகள் 12வது திருமண நாள்.. என்றும் உன்னை தாங்குவேன் .. கணவரை நெகிழ வைத்த பாலிவுட் நடிகை ! | Shilpa Shetty and Raj Kundra couple, celebrate their 12th wedding anniversary today.

12வது திருமண நாள்.. என்றும் உன்னை தாங்குவேன் .. கணவரை நெகிழ வைத்த பாலிவுட் நடிகை ! | Shilpa Shetty and Raj Kundra couple, celebrate their 12th wedding anniversary today.

0
12வது திருமண நாள்.. என்றும் உன்னை தாங்குவேன் .. கணவரை நெகிழ வைத்த பாலிவுட் நடிகை ! | Shilpa Shetty and Raj Kundra couple, celebrate their 12th wedding anniversary today.

[ad_1]

அதிக வசூலை அள்ளி

அதிக
வசூலை
அள்ளி

1994ஆம்
ஆண்டு
அக்ஷய்
குமாருடன்
இணைந்து
ஷில்பா
ஷெட்டி
நடித்த
“மைன்
கில்லாடி
து
அனாரி”
திரைப்படத்தில்
இரண்டு
வேடங்களில்
கலக்கி
இருந்த
ஷில்பா
ஷெட்டி
பாலிவுட்
ரசிகர்களால்
கொண்டாடப்பட்ட
நிலையில்
இந்த
திரைப்படம்
அந்த
ஆண்டில்
வெளியாகி
அதிக
வசூலை
அள்ளிய
ஐந்து
திரைப்படங்களில்
ஒன்றாக
வசூல்
சாதனை
புரிந்தது.

தமிழில்

தமிழில்

பாலிவுட்டில்
சக்கை
போடு
போட்டு
வந்து
நடிகை
ஷில்பா
ஷெட்டி
தமிழில்
பிரபுதேவா
இரு
வேடங்களில்
கலக்கி
இருந்த
மிஸ்டர்
ரோமியோ
திரைப்படத்தின்
மூலம்
தமிழ்த்
திரைத்
துறைக்கு
அறிமுகப்படுத்தப்பட்டார்.

திருமணம்

திருமணம்

முன்னணி
நடிகையாக
வலம்
வந்த,
ஷில்பா
ஷெட்டி
லண்டனை
சேர்ந்த
ராஜ்
குந்த்ராயை
கடந்த
2009
ஆம்
ஆண்டு
திருமணம்
செய்து
கொண்டார்.
ஐபிஎல்
அணியான
ராஜஸ்தான்
ராயல்ஸின்
உரிமையாளர்களில்
ஒருவராக
ராஜ்குந்த்ரா
ஓட்டல்கள்,
தங்க
வர்த்தகம்,
டெலிவிஷன்
நிகழ்ச்சிகள்
என
பல்வேறு
துறைகளில்
வர்த்தகம்
செய்து
வருகிறார்.
இந்த
தம்தியனாருக்கு
2
பிள்ளைகள்
உள்ளனர்.

திருமண நாள் புகைப்படம்

திருமண
நாள்
புகைப்படம்

இந்நிலையில்,
ஷில்பா
தனது
12வது
திருமண
நாளை
கொண்டாடி
வருகிறார்.
திருமண
நாளில்
எடுக்கப்பட்ட
புகைப்படத்தை
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
பகிர்ந்துள்ள
அவர்,
தனது
கணவர்
ராஜ்குந்தராவுக்கு
திருமண
நாள்
வாழ்த்து
கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் அன்பே

வாழ்த்துக்கள்
அன்பே

இதில்,
இந்த
அழகான
தருணம்
12
ஆண்டுகளுக்கு
முன்பு
நிகழ்ந்தது,
மிகவும்
மகிழ்ச்சியான
நேரங்களைப்
பகிர்ந்துகொள்வது
மற்றும்
கடினமான
நேரங்களைத்
தாங்குவது,
அன்பின்
மீது
நம்பிக்கை
வைப்பது
மற்றும்
கடவுள்
நமக்கு
வழி
காட்டுவது
போன்ற
வாக்குறுதியை
அந்த
நாளில்
எடுத்துக்கொண்டே
இதை
தற்போது
வரை
தொடர்ந்து
நிறைவேற்றி
வருகிறோம்.
இனிய
திருமண
நாள்
வாழ்த்துக்கள்
அன்பே
என
தனது
கணவருக்கு
திருமண
நாள்
வாழ்த்து
கூறியுள்ளார்
ஷில்பா.

கைதானார்

கைதானார்

மும்பையில்
ஆபாச
செயலி
மூலம்
மாடல்களை
ஆபாசமாக
படம்
எடுப்பதாக
வெளியான
குற்றச்சாட்டின்
பேரில்
ராஜ்குந்த்ராவை
சில
மாதங்களுக்கு
முன்னர்
காவல்துறையினர்
கைது
செய்தனர்.
அந்த
வழக்கில்
தற்போது
அவர்
பிணையில்
விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here