[ad_1]
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் சிநேகிதனான ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமா உலகில் பலரின் வாழ்த்துக்களை பெற்ற இந்த தம்பதியினருக்கு, திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படத்தை இத்தனை மாதங்களாக எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் பகிராத ஸ்ரேயா, தற்போது முதன்முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பதிவில், ‘எனது பெயர் தேவ்யான். நான் இப்போது ஆறு மாதம் ஆகி உள்ளேன். நான் தற்போது மிகவும் பிசியாக பாடல்கள் கேட்டுக் கொண்டும் புத்தகம் படித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறேன். பெரும்பாலான நேரங்களை எனது அம்மாவுடன் கழிக்கின்றேன். அவர் என்னை கவனமாக பார்த்துக் கொள்கிறார். உங்கள் அனைவரது அன்பும் ஆசியும் எனக்கு தேவை’ என தனது மகன் பேசுவதை போன்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
அட ராய் லெட்சுமியா இது; நம்பவே முடியலேயேப்பா!
[ad_2]
Source link