Home சினிமா செய்திகள் கரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் கூறும் வழிமுறைகள்

கரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் கூறும் வழிமுறைகள்

0

[ad_1]

பொதுமக்கள் கரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 35,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த நாளை (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதற்காக இன்று ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here