Home Television “நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க!”- டிவி சேனலை வெளிப்படையாக விமர்சிக்கும் ரச்சிதா | Rachitha’s post about Idhu Solla Marantha Kathai serial in Colors Tamil

“நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க!”- டிவி சேனலை வெளிப்படையாக விமர்சிக்கும் ரச்சிதா | Rachitha’s post about Idhu Solla Marantha Kathai serial in Colors Tamil

0
“நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க!”- டிவி சேனலை வெளிப்படையாக விமர்சிக்கும் ரச்சிதா | Rachitha’s post about Idhu Solla Marantha Kathai serial in Colors Tamil

இந்த புராஜக்ட் செலக்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி என்னைப் பார்த்து சிரித்த எல்லாரையும் திட்டி இதில் கமிட்டானேன். இன்றைக்கு கலர்ஸ் தமிழ் மக்கள் நான்தான் தப்பான முடிவெடுத்திருக்கேன்னு நிரூபிச்சிட்டீங்க… இதற்காக வெட்கப்படுறேன்!

சீரியலை ஜஸ்ட் லைக் தட் ஆக முடித்ததற்கு வெட்கப்படுறேன். தயவுசெய்து உங்களுடைய குறைகளை நடிகர்கள் மீது போடாதீர்கள். நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க! இப்ப முடிஞ்சிருக்கவே அவசியமில்லாத தொடரை நீங்க வெற்றிகரமா முடிச்சு வைச்சிட்டீங்க… அதனால உங்களுக்கு பாராட்டுகள்! 

எல்லாத்தையும் தாண்டி சாதனாவை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். இந்த கார்ப்பரேட் உலகத்தில் யாராலும் நிலைத்திருக்க முடியாது… குட் பை சாதனா!” எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து கலர்ஸ் தமிழ் சேனல் தரப்பிலிருந்து இன்னும் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here