![விக்ரம் டீனாவின் விடாமுயற்சியை பாராட்டிய தூரிகை..தூக்கிடும் முடிவை தேர்வு செய்தது ஏன்? விக்ரம் டீனாவின் விடாமுயற்சியை பாராட்டிய தூரிகை..தூக்கிடும் முடிவை தேர்வு செய்தது ஏன்?](https://karkey.in/wp-content/uploads/https://tamil.filmibeat.com/img/2022/09/home2-1662745427.jpg)
கவிஞர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பெண்கள் பிரச்சினைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் தூரிகை. தன் பேச்சிலும் எழுத்திலும் தைரியமான பெண்ணாக உலா வந்த தூரிகையின் தற்கொலை முடிவை அவரது நண்பர்களே ஏற்க மறுக்கின்றனர். தூரிகை விக்ரம் படத்தில் டீனா கேரக்டரில் நடித்த வசந்தியை பாராட்டி பதிவிட்டுள்ளார். பெண்கள் குறித்து பாசிட்டிவாக சிந்தித்த தூரிகை..ஏன் இந்த திடீர் முடிவு?