Home சினிமா செய்திகள் “விஜயகாந்த் என்றாலே தைரியம்தான்” – நேரில் வாழ்த்திய கார்த்தி புகழாரம்

“விஜயகாந்த் என்றாலே தைரியம்தான்” – நேரில் வாழ்த்திய கார்த்தி புகழாரம்

0
“விஜயகாந்த் என்றாலே தைரியம்தான்” – நேரில் வாழ்த்திய கார்த்தி புகழாரம்

[ad_1]

'விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம்தான்' என்று விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை நேரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ‘கருப்பு எம்ஜிஆர்’ என புகழப்படும் நடிகர் விஜயகாந்த் 1979 காலக்கட்டத்தில் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தர். பல படங்களில் நடித்தவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் செயல்பட்டார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக பரிணமித்த விஜயகாந்த் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here