[ad_1]
சமீப காலமாக திரைப்படத்தைத் தாண்டி பல்வேறு தளங்களிலும் நீங்கள் பணியாற்றுவதை ஒரு கலைஞனுக்குரிய தவிப்பு என்று சொல்லலாமா?
“என்னுடைய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானதையடுத்து பல்வேறு மீம்கள் வெளியானதுதான் இதைப் பேசுபொருளாக்கியது. அந்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியானதற்கான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படங்கள் குறித்து மக்கள் மத்தியில் சிறிது அதிருப்தி இருந்தாலும் அது வேண்டுமென்றே தேவையில்லாத நாடகம் ஆக்கப்பட்டது. அதைச் செய்தது யார் என்றும் எனக்குத் தெரியும்.
ஆனால், அவர்கள் என்னைப் பற்றிப் பேசவில்லை. என் கலையை, வேலையைப் பற்றிதான் பேசியுள்ளார்கள். அவர்களுக்கு என் வேலை மூலமாகத்தான் நான் பதில் சொல்வேன்.”
[ad_2]
Source link
cinema.vikatan.com
Mouriesh SK