[ad_1]
எனவே, படத்தின் டிக்கெட் கணக்கை தவறாக சித்தரித்ததற்காக திருச்சியில் உள்ள தியேட்டருக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் படங்களுக்கான டிக்கெட் கணக்கை தவறாக காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்வங்கள் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்களின் ரிலீஸின் போதும் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த போலி கணக்கால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. எனவே, அனைத்து திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் டிக்கெட் வழங்கும் முறையை இணைத்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, அனைத்து திரையரங்குகளையும் கணினி மூலம் இணைக்க வேண்டும் என்றும், இதனால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், படத்தின் மொத்த வசூல் ரூ 65 கோடி என்றும் கூறப்படுகிறது.
ரஜினியிடம் இருந்து வந்த ஃபோன்; இன்ப அதிர்ச்சியில் SK!
[ad_2]
Source link