[ad_1]
ஏலக்காயின்
மருத்துவ
குணங்கள்
ஏலக்காய்
மருத்துவ
குணங்கள்
அதிகம்
நிறைந்த
பொருள்.
இதில்
ரிபோப்ளேவின்,
நியாசின்,
வைட்டமின்
சி,
இரும்புச்சத்து,
மக்னீசியம்,
மாங்கனீசு,
கால்சியம்,
பொட்டாசியம்,
அத்தியாவசிய
எண்ணெய்கள்,
டயட்டரி
நார்ச்சத்து,
ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள்
போன்றவை
அதிகம்
உள்ளன.
இச்சத்துக்கள்
உடல்
ஆரோக்கியத்திற்கு
மிகவும்
நன்மை
பயக்கும்.
ஏலக்காய்
உடலில்
தேங்கியுள்ள
கொழுப்புக்களை
எரிப்பதைத்
தவிர,
வேறு
பல
ஆரோக்கிய
நன்மைகளையும்
கொண்டது.
இப்போது
அந்த
நன்மைகளைக்
காண்போம்.
இரத்த
அழுத்தத்தைக்
குறைக்கும்
ஏலக்காய்
இரத்த
அழுத்தத்தைக்
குறைக்கப்
பெரிதும்
உதவுகிறது.
இதில்
ஆன்டி-ஆக்சிடன்ட்
மற்றும்
நார்ச்சத்து
போன்ற
பண்புகள்
உள்ளன.
இது
இதயத்தை
ஆரோக்கியமாக
வைத்துக்
கொள்வதற்கு
ஏற்ப
வேலை
செய்கிறது.
இதில்
உள்ள
டயட்டரி
நார்ச்சத்து
கொழுப்புக்களின்
அளவைக்
குறைக்கவும்,
இரத்த
உறைவு
உருவதற்கான
அபாயத்தைக்
குறைக்கவும்
உதவுகிறது.
சர்க்கரை
அளவைக்
கட்டுப்படுத்தும்
ஏலக்காயில்
இரத்த
சர்க்கரை
அளவைக்
குறைக்கும்
பண்புகள்
உள்ளன.
இதில்
உள்ள
அதிகப்படியான
மாங்கனீசு,
சர்க்கரை
நோயின்
அபாயத்தைக்
குறைக்க
உதவுகிறது.
எனவே
உங்களுக்கு
சர்க்கரை
நோய்
வரக்கூடாது
என்று
நினைத்தால்,
ஏலக்காய்
நீரைக்
குடியுங்கள்.
சளி
மற்றும்
இருமலை
சரிசெய்யும்
ஏலக்காயில்
ஆன்டிடூசிவ்
மற்றும்
மியூகோலிடிக்
பண்புகள்
உள்ளன.
இது
சளி
உருவாகி
சேர்வதைத்
தடுக்க
உதவுகிறது
மற்றும்
சளி
மற்றும்
இருமலை
நீக்குகிறது.
மேலும்
இது
நுரையீரலில்
இரத்த
ஓட்டத்தை
அதிகரிப்பதுடன்,
நுரையீரல்
செயல்பாட்டை
மேம்படுத்த
உதவுகிறது.
செரிமான
பிரச்சனைகளை
நீக்கும்
அறிக்கையின்
படி,
ஏலக்காயில்
புற்றுநோயை
எதிர்த்துப்
போராட
உதவும்
கூறுகள்
உள்ளன.
ஏலக்காயை
தினமும்
உட்கொள்வது
செரிமானம்
தொடர்பான
பிரச்சனைகளில்
இருந்து
விலகி
இருக்க
உதவுகிறது.
மேலும்
இது
பல்
சொத்தையாவதைத்
தடுக்க
உதவுகிறது.
ஏலக்காய்
நீரை
எப்படி
தயாரிப்பது?
முதலில்
5
ஏலக்காயை
எடுத்து
உரித்து,
இரவு
தூங்கும்
முன்
நீரில்
போட்டு
இரவு
முழுவதும்
ஊற
வைக்க
வேண்டும்.
பின்
மறுநாள்
காலையில்
அந்நீரை
வெதுவெதுப்பாக
சூடேற்றி,
ஒரு
நாளைக்கு
2-3
முறை
குடிக்க
வேண்டும்.
இதனால்
உடல்
எடை
வேகமாக
குறையும்.
ஒரு
நாளைக்கு
ஒருவர்
ஒரு
லிட்டர்
வரை
ஏலக்காய்
நீரைக்
குடிக்கலாம்.
இப்படி
தினமும்
குடித்து
வந்தால்,
விரைவில்
உடல்
எடையில்
ஒரு
நல்ல
மாற்றத்தைக்
காணலாம்.
[ad_2]
Source link