[ad_1]
'பாகுபலி' பாணியில் புதிய படமொன்றில் இணைய பிரபாஸ் – பிரசாந்த் நீல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியால், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். 'கே.ஜி.எஃப்' 2-ம் பாகத்தின் பணிகளை முடித்துவிட்டு, பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
[ad_2]
Source link